துளிகள் அறக்கட்டடளை மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இரத்த தானம் முகாம்.

18-03-2026 அன்று திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் முன்னிடு துளிகள் அறக்கட்டடளை மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து ரத்த தானம் முகாம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 20 நபர்கள் தங்களின்ரத்தத்தைரத்த தானம் செய்தனர்.